குருவான லிங்கமதை செம்புதன்னில் கொடுத்தமே சரியெடையாடீநு வூதிப்போடு கருவான வெள்ளியிலே பத்துக்கொன்று கருத்தாகத்தானுருக்கி யெடுத்துப்பாரு உறவான மாற்றதுவும் எட்டதாகும் உத்தமனே பத்திலொன்று தங்கஞ்சேர்த்து பருவாகத் தகடடித்துப் புடத்தைப்போடு பாங்கான தங்கமது பிறக்கும்பாரே |