மடையனாம் நூல்பார்த்தேனென்பான்பாரு மகத்தான ரகசியங்களனேகமுண்டு இடையனைப்போல் தோள்கொண்டு வாட்டையேத்தி வாடெங்கேயென்று சொன்னதைப்போல தடையன்றி பலநூல்கையேந்தியேதான் சதாகாலம்வாசித்துப் பலந்தானென்ன விடையின்றி நுட்பங்கள் அறியார்மாண்பர் வீணிலேவாதிகளாடீநுத்திரிவார்தாமே |