புதைத்துமே தீமூட்டி மண்டலந்தான் பொங்கமுடன் தானெரிப்பாடீநுச் சதுரமட்டும் சிதைத்துமே மண்டலமுங் கடந்தபின்பு தெளிவாகத் தேனதுவுங் கட்டிப்போகும் பதத்துடனே தானெடுத்து காலைமாலை பதராமல் மண்டலந்தான் மூன்றேயாகும் மிதத்துடனே பலமதுவாடீநு கொண்டுவந்தால் மிக்கான தேகமிது இறுகலாச்சே |