மாட்டவே யறுவகை ஜெயநீர்தன்னால் மதிப்புடனே நாற்சாமமரைத்துமேதான் நீட்டவே மேருவென்ற குப்பிக்கேற்றி நெடிதாக வெண்சாமம் எரித்துப்போடு கூட்டவெ யாறவிட்டு யெடுத்துப்பாரு கொடிதான செந்தூரம் முருக்கம்பூப்போல் தீட்டவே வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று திறமுடனே கொடுத்துருக்க மாற்றாறாமே |