நுணுக்கமாம் சதாசிவத்தின் பெருமைபாரு நுனிநாக்கு மூக்குமுனைசிரசுதானும் கணுக்கமாங் குண்டலியை வாசிபற்றிக் கதிரொளியைக் காணுதற்கு லக்கோயில்லை பணுக்கமாம் நேசகபூரகத்தில் தானும்பார்க்கவே மதிலயத்தை யூணிநிற்கும் துணுக்கமாம் காயமது யிறுகிப்போகும் துன்பசாகரத்தைவிட்டுத் துலைவாடீநுநில்லே |