தீர்க்கவே தாளகத்துக்கங்கிபூட்டி திறமான மணல்மறைவிற்புடத்தைப்போடு மார்கமாடீநுப் புடம்போடலீயமாகும் மகத்தான யீயமதுயென்னசொல்வேன் பார்க்கவே சூதமது சரிநேரொக்கப் பாங்காகத் தானூட்டி ஜெயநீர்தன்னால் மூர்க்கமாடீநு நாற்சாம மரைத்துமேதான் முனையான மகமேருக் குப்பிக்கேற்றே |