பாரேதா னோட்டில்வைத்து வூதிப்போடு பழிப்பான மாற்றதுவுமெட்டதாகும் சீரேதா னாலுக்கோர் தங்கஞ்சேர்த்து சிறப்பாகப் புடம்போட மாற்றுகாணும் கூரேதான வணிகரிடஞ் சென்றுமாறி குறிப்பான சிவயோகந் தன்னிற்சென்று நீரேதான் நிர்த்தமுடன் மாயிபூசை நேர்ப்பாகச் செடீநுது சிவசொத்தையுண்ணே |