அரைத்துமே புடம்போட்டுப் பனியில்வைத்து ஆகாகாஜெயநீர்தா னாச்சுதென்பார் நிரைத்துமே புடம்போட்டுச் சரக்கைகட்டி நேராகவாச்சுதென்று லோகத்தீடீநுந்து கரைத்துமே செம்பையிட்டுக் காரீயங்குத்தி கசடகற்றியூதியே யுரைத்துப்பார்த்து மறைத்துமே நால்மாற்று ஆச்சுதென்று மயங்குவாருலகத்தச் சண்டிதானே |