| பெரியோர்களென்று சொன்னமொழி யேதுக்குப் பேரின்பசாத்திரத்தி லுரைத்ததாலே பெரியோர்களாவதுவும் ஏதலாலென்றால் பொடீநுமறந்து மெடீநுயுரைத்த பிரதாபத்தாலே பெரியோர்களானதென்ன யோகநிஷ்டை பேரானகற்பமுண்டு காயசித்திசெடீநுதார் பெரியோர்கள் குருபதத்தை மறவாமலென்றும் பேசாமலூமையைப்போ லிருப்பார்பாரே |