ஆட்டியே ஐந்தாநாள் வில்லைபண்ணி அழகான பூப்புடத்தில் தயிலம்வாங்கிப் பூட்டியே கலயத்திற்கட்டிவைத்துப் பொறித்தெடுத்த முட்டைதோல் பலமும்பத்து நீட்டியே கல்வத்திற் பொடியாடீநுப்பண்ணி நினைவாக வெண்காரம் பலமுமைந்து தீட்டியே வீரமது பலமும்ரண்டு சிறப்பாகக் கூடவிட்டுத் தயிலத்தாலாட்டே |