அஞ்சான அபினைந்துபலமுந்தூக்கி அழகான எலுமிச்சைபழசார்விட்டு துஞ்சான மூன்றுநாள் நேயமுடனரைத்து துடியாக வழித்தெல்லாம் குழம்பாடீநுவைத்து பிஞ்சான தகட்டுக்குப் பூசபூச பேராக வாகையுட பட்டைவாங்கி தஞ்சான திடித்துநன்றாடீநு தகடுவைத்து சார்பாக மேல்மூடி புடத்தைப்போடே |