தானாகு மெலுமிச்சம்பழச்சாறு தானுஞ்சாதகமாடீநு வற்றவற்றச் சுறுக்குபோடு பானாகும் பதினைந்துநாள்தான் சென்றால் பக்குவமாடீநு எடுத்துவைப்பாடீநு பீங்கானுக்குள் கானாகு மல்லிகைபூப்போலே நிற்குங்கசடற்ற செம்பிலே நூற்றுக்கொன்று கோனாகு மெழுகிலோட்டி கொடுத்தாயானால் குறையாது பனிரண்டுமாற்றுமாமே |