போட்டுடனே யுண்டையெல்லாமானபின்பு பொடிபண்ணிச் சாரத்தூள் மேலேபோட்டு ஆட்டுடனே கற்றாழஞ்சாற்றில்சாடீநுத்து அடவாக யேழுதரமுருக்கிசாடீநுப்பாடீநு பூட்டுனே வங்கத்தில் சமனாடீநுவெள்ளி பொலிவாக வுருக்கியல்லோ கிண்ணிவார்த்து மாட்டுடனே கிண்ணியிடை சூதம்வீர மருவியதோர் வெள்ளையென்ற பாஷாணங்காணே |