கரைகாணா சாத்திரங்கள் மெத்தவுண்டு காரணமாங் காலாங்கிநாயனார்தாமும் நிறைகாணா ரேழுலட்சம் விரித்துச்சொன்னார் நேர்ப்பாக விரிவையெல்லாம் பிரித்துபார்த்து உரைகாணார் சூத்திரமாடீநுச் சுருக்கு அப்பாயுற்பனமாந்தொழில்வகை யெல்லாஞ்சொன்னேன் பரைகாணா யெந்நூலை பொடீநுயென்றெண்ணில் பாழாகும் நரகத்திலெடீநுதுவாரே |