எரித்திடவே குழம்புபோல் வருதல்கண்டு இணக்கமொடு படிகாரங் கெந்தினுப்பு அரித்திட்டுக் கல்லுப்புச் சத்திசாரம் ஆதியாம் நவாச்சாரம் ஏவட்சாரம்தான் பொரித்திட்ட வெங்காரஞ் சவர்காரம்தான் புகழான கெந்தியுப்பு வளகிலுப்பு சரித்திட்டு கடல்நுரையு மன்னபேதி சார்பான துரிசியொடு பூநீறுதானே |