| பாரென்ற புடந்தானுஞ் சாத்திரத்தினுள்ளே பலபலவாடீநுச் சொன்னார்கள் நாதாக்கள்சித்தர் நேரென்ற திருமூலர் ஆயிரத்தில்சொன்னார் நேர்ப்பான காலாங்கி சொல்லக்கேட்டுத் தேனென்ற வேழாயிரத்தில்தான் திறந்துசொன்னேன் சிறப்பான சாறனைதான் செடீநுயமார்க்கம் வானென்ற ஆகாசவீதியோடி லாவாக்கால் சிறுபிள்ள யோடுங்காணே |