| தானென்ற சிங்கியொன்று சொல்லக்கேளு சாதகமாயிது லெக்குமுன்னேபாரு ஈனென்ற வேழாயிரத்திலொன்றே மிஞ்சியிதமான வுடும்பாமை அழக்கினோடு தானென்ன தாயீசல் மாட்டினுட கொழுப்பு கலந்தைந்து ஐங்கழஞ்சி கொழுப்புதூக்கி பானென்ற புழுகைந்து சவ்வாதைந்து பருவமுடனொன்றாகப் பண்ணிக்கொள்ளே |