ஆடுகின்ற சூதமென்ற ஆணைப்பட்டுதானால் ஆகாகாவாதமென்ன மசகமாச்சு நாடுவாரிச்சூதம் தாடிநவடமாடீநுக்கோர்த்து நலமாகச் சகாசனத்திலிருந்துகொண்டு ஊடுவார் சிவசிவா வென்றுமூட்ட வுவந்துமுன்னே பஞ்சகர்த்தாள் நிற்பார்பாரு தேடுவார் கேட்டதெல்லாம் ஈவாரீசன் ஜெகஜால வித்தையெல்லாம் தெளிந்துபோமே |