உருக்கையிலே கெந்தியைநீ களஞ்சியொடு வுத்தமனே நாகமதுகளங்குமாகும் வருகையிலே கலங்குதனை யெடுத்துப்பாரு மகத்தான சொர்ணமதுவுள்ளேநிற்கும் தருகையிலே வெள்ளிசெம்பஇல் பத்துக்கொன்று தாக்கடாகுருவதனை களங்குதன்னை நிருகையிலே விருக்குமுகந் தன்னிலீய நெடிதான மாற்றதுவுமாகும்பாரே |