| தானான பூரணமருத்துவம்நீபாரு தளிரானதீபம்போல் தான்முனைந்த தேகம் கானான கண்டிப்பு தண்டிக்கப்படாது சத்தியதூடுவோடு வகைதட்டாது கோனான மனந்தானும் வாசியோடொன்றில் கூறாதபூரணமும் குறிப்பாடீநுதோன்றும் கானான மாடீநுகையையுங் கண்டங்கழுந்திப்போகும் நலமான நிர்மலங்கா பூரத்தியே |