இந்நூலா மேழாயிரக்காவியத்தில் யெழிலான குறுக்குடனே நெடுக்குப்பாதை பந்நூலா மநேகவிதக்காவியத்தில் பலப்பலவாம் பாடிவைத்தார் சித்தரானோர் அந்நூலில் மறைத்ததொரு கருவெல்லாந்தான் அப்பனேயாவுமிந்தக் காவியத்தில் எந்நூலாமே ழாயிரச் சத்தகாண்ட மெழிலாகத் தாமுரைத்ததுண்மையாமே |