தாமேதான் வழலையைத்தான் மறைத்துவிட்டார் சதகோடிரிஷிகள்முதல் முனிவர்தாமும் நாமேதான் வழலையுட மார்க்கந்தன்னை நாதாக்கள் தானறிய வெளியாடீநு சொன்னேன் போமேதான் வென்பேரிற் கோபங்கொண்டு புறங்கூறி தூஷனைகள் மிகவுஞ்சொன்னார் வேமேதான் திஷிகளுட சாபத்தாலே வெளிப்பட்டேன் சீனபதி சென்றேன்தானே |