பாரேதான் சித்தர்கள் கூட்டமாகப் பதிவாக தூணருகில் சமாதியிருப்பார் நேரேதான் காலாங்கி மூவர்தாமும் நெடுந்தூரஞ் சமாதியது நெருங்கிருப்பார் சாரேதான் சதகோடி திரிஷிகள் தாமும் சார்பாகத் தானருகில்வந்து கூரேதான் தீதங்கள் மிகவுங்கேட்பார் கோடிமனுதானுரைப்பார் சித்தர்தாமே |