| தாமேதான் கருக்குருவும் விள்ளச்சொல்வார் தாக்கான செந்தூரக்காடு சொல்வார் வேமேதான் சுன்னமென்ற காடுஞ்சொல்வார் மிக்கான கிடாரங்களிருப்புசொல்வார் போமேதான் ராமரிடவைப்புஞ்சொல்வார் பொலிவான கெடிஸ்தலமும் புகடிநந்துசொல்வார் நாமேதான் ராவணிஸ்தலமும் சொல்வார் நலமான திரவியமு மிடஞ்சொல்வாரே |