கண்டிட்டே னிலங்கைக்கு மேற்புரத்தில் கருவான சுரங்கமுண்டு கிடாரந்தன்னில் குண்டிட்ட காவடியாங் கோட்டைவாசல் கொடிதான கிங்கிலியர் அனுமார்கூட்டம் தாண்டிட்ட காவற்கார ணேகருண்டு சதகோடி ரிஷிகளெல்லாம் வருவார்போவார் கொண்டிட்ட சீதையாபரணந்தன்னைக் கோடித்துத்தான்வருவார் முனிவர்தாமே |