| காத்திருந்த யெந்தனுக்குக் கடாட்சம்வைத்து கைலாச மேருகிரிவந்த பாலா பார்த்திருந்து துவாபரமாடீநு யுகத்தில் யானும் பர்வதாமாமேருகிரி தன்னில்வந்தேன் சேர்ந்திருந்த வதிசயங்கள் மெத்தவுண்டு செப்பினாரெந்தனுக்கு வெளிதாக போர்த்திருந்த புலிதோலினாசனத்தை பொங்கமுட னெனக்களித்தார் புதுமைபாரே |