| கொடுக்கவே எந்தனுக்கு ரிஷியும்வந்து குறிப்புடனே எந்தனது ராசிபார்த்து விடுக்கவே வேண்டுமென்று மனதிலெண்ணி வேதாந்த நுட்பமெல்லா மெனக்கோதித்து தொடுக்கவே வடிவேலர் கோயில்iமுன்னே துப்புறவாடீநு போவதற்கு துறையுஞ்சொன்னார் நடுக்கவே சிகரம்வரை மேலேயேறி நளினமுடன் வேலவரைக் கண்டிட்டேனே |