எட்டாதக் கருமண்டல மூட்டிக்கவிடிநந்து இதமாகக் கைகண்டயோகங்காணும் கட்டாகக் கபாலத்தைக்கடந்து மெடீநுயென்று கதிர்போலே பகையோடி துவாதசாந்தத்தை உட்டாக உண்டிருந்து அச்சபைதான்மறித்து உயரமாமுகடேத்த கபாலங்கல்லாம் இட்டாத கருங்கனலே மிகவுமுண்டு எல்லாந்தான் தெரிசனமே யேறுங்காணே |