விழுந்திட்ட வடியேனை ரிஷிகள்பார்த்து விருப்பமுடன் மூர்ச்சையது தெளியவென்று அழுந்திட்ட வெந்தனுக்கு களைகள்தீர அருமூலி சன்றனையே நசியமீடீநுந்தார் எழுந்திட்டு யானுமங்கே சரணஞ்செடீநுதேன் யெழிலான மறைப்புமுத லுளவுஞ்சொன்னார் முழுந்திட்ட தாவடவாம் வச்சிரகண்டி முடிமேலேதான்போட்டார் சித்தர்தாமே |