செடீநுயவே விடைபெற்று குளிகைபூண்டு செயலுடனே மானிடர்கள் பிழைக்கவென்று மெடீநுயவே மேதினியில் போறேனென்றேன் மிக்கான பட்சியுமெனைத்தடுத்து பையவே யெந்தனுக்குப் பிழைக்கும் மார்க்கம் பலவதமாந் தொழிலனைத்து முரைக்கலாச்சு உடீநுயவே காயாதிகற்பங் கொண்டேன் வுற்பனமாம் வைப்புமுதல் தெரிந்திட்டேனே |