| மேலானவிந்துவின்மேல் நாதமொன்று மிக்கவதின்மேல்சத்தி யொன்றுகேளு மாலானவிதின்மேலே சிவன்தானொன்று உற்றசிவனாரென்னில் வாராட்டியந்தான் பாலான வதின்மேலே பரைதானொன்று பாருமந்தயெட்டல்லோ புரியஷ்டந்தான் மாலானவிதினெட்டால் பிறப்பிறப்புமாச்சு வாரான புரியஷ்டமார்க்கந்தானே |