| ஆமப்பா சொல்லுகிறேன் நிமிளைவேதை அப்பனே மாணாக்கள் பிழைக்கவென்று தாமப்பா படிகமென்ற நிமிளைதன்னை தாரணியில் தேர்ந்தெடுத்து தாம்பரத்தில் வேமப்பா சூதமது கூடச்சேர்த்து விருப்பமுடன் தானரைத்து தாம்பூரத்தில் போமப்பா பழச்சாற்றில் அரைத்துமைபோல் பொங்கமுடன் சாந்தமதாடீநுப் பூசிப்போடே |