சொல்லவே செம்புதனை யெடுத்துப்பாரு சொக்கமுடன் சொகுசாவி நிறம்போலாகும் வெல்லவே செம்புவித்தை யெவர்தான்செடீநுவார் வேதாந்த தாயினதுவருளினாலே புள்ளவே குளிகையது பூண்டுகொண்டு புக்கினேன் தேசாதி வாந்தரங்கள் செல்லவே யான்சஎன்று கற்றவித்தை ஜெகத்திலே மானிடர்கள் பிழைக்கத்தானே |