| பொடித்துமே வறுவகை ஜெயநீர்தன்னால் பொங்காமல் தானரைப்பாடீநு சாமம்நாலு துடுப்புனே தானரைத்து லிங்கந்தன்னில் தொகுப்பாகக் கவசித்துக் காயவைத்து கடிப்புடனே காவிக்கற்சீலைசெடீநுது கருவாகக் குழிவெட்டி முழந்தாநீளம் மடிப்புடனே வுமிகொட்டி லிங்கம்வைத்து மதிப்புடனே புடம்போடக் கட்டிப்போமே |