முடியான செந்தூரம் வேதைப்போக்கு முனிகோடி ரிஷிமுதலெலொர் சொல்வார்கோடி வெடியான செந்தூரங்கொண்டபோது விருப்பமுடன் வாயுவென்ற தெண்பதுபோம் தடியான தேகமதுமுருக்கேயேறி தாதுகளுமிகவலுத்து யிரத்தமுண்டாம் குரியான சேத்துமத்தை யடுத்துப்போடும் குணமாகுந் தேகமது இருகும்பாரே |