பூட்டவே வறுவகை ஜெயநிர்தன்னால் பொங்கமுடன் தானரைப்பாடீநு நாலுசாமம் நீட்டமுடன் சிமில்தனிலே பதனம்பண்ணு நிலையான வெள்ளிதனி லிரண்டுக்கொன்று தாட்டிகமாடீநுத் தகடடித்துப் பூசிப்பின்பு சாங்கமாடீநு காவிக்குள் புடத்தைப்போடு வாட்டமுடன் புடமாறி யெடுத்துப்பாரு மாசற்ற வெள்ளியது பழுக்கும்பாரே |