| கேளேநீ மெழுகாலே குகைதான்செடீநுது கெட்டியாடீநு லிங்கமதையுள்ளே வைத்து கோளேதான் வாராமல் சீலைசுற்றி கொப்பனவே ரவிதனிலே காயவைத்து தாளேதான் வஜ்ஜிரமாஞ் சீலைசெடீநுது தாக்குடனே குழிவெட்டி வுமிதான்கொட்டி மீளேதான் கரிநெருப்பைக் கொட்டியேதான் மிக்கான தீமூட்டி மாட்டிடாயே |