மாட்டவே மூன்றுநாட் சென்றபின்பு மயங்கியே திரியாதே மைந்தாகேளு வாட்டமுடன் தீயாறிதானிருக்கும் வளமான லிங்கமது யிருகிப்போகும் தாட்டிகமாடீநு நீயெடுத்துப் பார்க்கும்போது சாங்கமாடீநு லிங்கமது வுருக்குபோலாம் நாட்டமுடன் றானெடுத்து மெழுகுசெடீநுய நலமான போக்குவழி சொல்லக்கேளே |