| பொன்னான மட்டமுடன் நாலுக்கொன்று பொலிவான தங்கமது வொன்றுசேர்க்க மன்னானமன்னர்மெச்சும் பொன்னேயாச்சு மகத்தான வேதையிது சித்தர்வேதை வன்னான ரிஷிமுனிவர் செடீநுயும்வேதை வாகுடனே மாணாக்கள் பிழைக்கவென்று தென்னானா னுங்களுக்குத் தெளிவாகத்தான் பாடிவைத்தேன் தெளிவைப்பாரே |