தெளிவான வாதவித்தை வதீதமெத்த தேசத்தில்கிட்டாது சிவயோகிக்கு ஒளிவான சித்தரெல்லாம் மறைத்துவைத்தார் ஓகோகோநாதாக்கள் சூதார்கண்டார் நெளிவான சாத்திரத்தின் மறைப்புமார்க்கம் நேர்மையட நானுரைத்த பாவனைப்போல் வழியாகச் சொன்னவர்க ளாருமில்லை வையகத்தில் போகரைப்போ லாவார்தானே |