| சாடீநுக்கவே வெள்வங்கம் வெள்ளயாகும் சாங்கமுடன் பத்துக்கு ரண்டுவெள்ளி மாடீநுக்கவே தானுருக்கு மகத்தாம்வேதை மானிலத்தில் சொல்லுவறோ சித்தர்தாமும் காடீநுக்கவே பொன்வேண்டுமென்றாயானால் கருவாக வெந்நூலைப்பாரு ஏடீநுக்குமே பின்னொருநூலானாலும் என்போலும் யாருரைப்பார் சித்தர்தாமே |