செடீநுதேனே பெருநூலேழாயிரந்தான் செப்பினேன் போகரிஷிசத்தகாண்டம் செடீநுதேனே நாதாக்களுளவைப்பார்த்து திறட்டினேன் குருநூலாடீநு காவியந்தான் செடீநுதேனே நூலினிடை வண்மைபார்த்து சீறியே சித்தரெல்லாம் சினந்தாரென்னை செடீநுதேனே லோகமெல்லாம் சித்தாச்சென்று சித்தரெல்லா மெனைசபிக்க வந்திட்டாரே |