| பாலிப்பாலது கடந்தால் நிராதாரந்தான் பார்த்துமே தெளிந்த பின்பு பரத்தேயேகில் போலிப்பாள் தெளிவான போதம்போதம் போக்கோடே என்குருவும் அதற்குள்ளசென்றார் ஏறிப்பாழிது கடந்தேபோனேன் இளைப்பாறி யிதுகடந்து அந்தரத்திலேறில் ஜொலிப்பான சிலம்பொலியில் புக்கினேன்யான் சுகமெல்லாம் காலாங்கியைப் பார்த்தாச்சே |