கூட்டியே வங்கத்தோர் நிடைதானாகம் குமுறவே வறுவகைஜெயநீர்தன்னால் தாட்டிகமாடீநு தானரைப்பாடீநு நாலுசாமம் சார்பாக பில்லைதட்டிக் காயவைத்து நீட்டமுடன் வோட்டிலிட்டுச் சீலைசெடீநுது நேர்பாக காடையென்ற புடத்தைப்போடு வாட்டமுடன் கோழியென்ற புடந்தானாகும் மைந்தனே தீயாறியெடுத்துப்பாரே |