எடுக்கவே பற்பமது என்னசொல்வேன் என்மைந்தா நாதாக்கள் செடீநுயும்வேதை கொடுக்கவே செம்புதனில் கொடுத்துப்பாரு சொக்கமுள்ள வெள்ளியது கூறப்போமோ மடுக்கவே பத்துக்கொன்று வெள்ளி மார்க்கமுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு விடுக்கவே வுப்புக்குக் காடீநுப்புண்டாகும் விபரமுடன் செடீநுயம் வழியறிந்துபாரே |