வளமையென்ன சொல்லவென்றால் பயணங்கேளு வாகான நீதமுடன் குடோரிகாரம் பளமையாம் கட்டினதோர் காரந்தானும் படிகமாம் சீனமென்ற பதியினுப்பு மளமையாமிதுவெல்லாஞ் சரியாடீநுக்கூட்டி மார்க்கமுடன் மூசையிட்டு சீலைசெடீநுது தளமையா யுலையிலிட்டு வுருக்கிப்பாரு தளுக்கான முத்துபோல் வெளுக்கும்பாரே |