நலமான சாமமது மரைத்துமைந்தா நலமுடனே மூசையிட்டு சீலைசெடீநுது காலான ரவிதனிலே காயவைத்துக் களிப்புடனே வுலையிலிட்டு வூதித்தீரு சேவான சரக்கதுவும் ஒன்றாடீநுச்சேர்த்து செழிப்புடனே தானுருகி சிவப்புமெத்த பாலான முகம்விட்டு கண்விட்டாடும் பாலகனே கருக்கட்டி வார்த்திடாயே |