பூட்டினே னின்னமொரு கருமானங்கேள் புகழான ரத்தமென்ற பாளந்தானும் மூட்டினேன் கார்போக வரிசிதானும் முக்கியமாம் வாலுழுவை யரிசிதானும் தாட்டிகமாம் நீலமென்ற கூகைநீறும் தாக்கான பன்னீரா லரைத்துமைந்தா நீட்டமுடன் பாண்டத்தில் லிடித்துப்போடு நேர்ப்பாக பூமிதனில் புதைத்திடாயே |