பாரேதான் வயமதுவும் பலம்பத்தாகும் பாங்கான தாளகமும் பலமைந்தாகும் சீரேதான் யெரிகாலான்பாலாலாட்டி சிறப்புடனே வெண்காரம் பொரித்துப்போடு கூரேதான் வச்சிரமாங் குகைதனில்வைத்து குமுறவே மேல்மூடிசீலைசெடீநுது நேரேதான் சரவுலையில் வைத்துவூது நேர்ப்பான களங்கமது சொல்லொண்ணாதே |