காணவே வெள்ளியென்ற செம்புதன்னில் கருவான வெள்ளியது நாலுக்கொன்று பூணவே தான்சேர்த்து வுருகிப்பாரு புண்ணியனே துடீநுயனுக்கிணைவேறுண்டோ தோணவே பாஷாணமிகவேதிக்கும் துறைகோடி முறைகோடி தொந்தங்கோடி நாணவே சித்தரகள்தான் செடீநுயுமார்க்கம் நலமுடனே மானிலத்தில் செடீநுயலாச்சே |